திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
முதல் நிலையின் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்...
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2 அலகுகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அனல்மின் நிலையத்தின் ஐந்து அ...
நாடு முழுவதும் 59 அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்து உள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக நிலவி வரும் இந்த நிலக்கரி தட்டுப்பாடு தொட...
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியைத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு 6 மாதக் காலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது.
வழக்கை விசாரித்த தேசி...
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 85 கோடி ரூபாய் மதிப்பிலான 2லட்சத்து 80ஆயிரம் டன் நிலக்கரியை காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில்...